வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகன ஓட்டிகள் இ-பாஸ் பெற ஆர்டிஒ அலுவலகத்தை அணுகலாம்
தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடரலாம் என்ற தீர்ப்பு நகல் எங்கே?: தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை செயலிழக்கிறது வெயிலில் மயங்கி விழுபவர்களின் உயிரை காக்க சிகிச்சை அவசியம்
மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!
அரசு பேருந்துகளின் வகையை குறிப்பிட்டு இயக்கக் கோரிய வழக்கில் போக்குவரத்து ஆணையர் பதில்தர ஆணை
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்யபிரதா சாஹூ பேட்டி
அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு டாக்டர் சான்றிதழ் தந்தாலே போதும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம் வருவதா?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை: வாக்கு எண்ணிக்கை குறித்து முக்கிய அறிவுரை
நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிக வெப்பத்தால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!!
மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்
தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி வழக்கு
பறக்கும் படை சோதனையில் கஞ்சா பறிமுதல்
நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை